மீண்டும் காமெடியில் குதிக்கும் சந்தானம்!!!

20th of October 2014
சென்னை:சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்துவிட்டார் இனி நம்ப ரூட்  க்ளியர் என்று சூரி சந்தோசமாக இருந்தார் .சந்தானமும் நான் நடித்தா ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று இருந்தார்  அதனால் காமேடியனாவே சந்தனம்தான் என்று இருந்த இயக்குனர்கள் கூட சூரி பக்கம் திரும்பினர் . இதனால் சூரி செமே குஷியாகயிருந்தார்.

ஆனால் தற்போது இவரது குஷி புஸ்ஷாகிவிட்டது , காரணம் எனன்னு படிங்க பாஷ் :
 
எனக்கு காமெடி தான் செட்டாகும்.ஹீரோ வேஷம் எல்லாம் ஒர்க்கவுட்டாகாது என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் சந்தானம் அதனால் இயக்குனர்கள் வழக்கம் போல் சந்தானத்தை கமிட் பன்ன ஆரம்பித்து விட்டார்கள் .

Comments