49 ஓ' படத்தில் கவுண்டமணியின் தொழில் பக்தி!!!!

22nd of January 2014
சென்னை::49 ஓ' படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அதுவும் கதையின் நாயகனாக கவுண்டமணி நடிப்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்ப்பு தஞ்சாவூரில் நடைப்பெற்று  வருகிறது. மழையை வர வைப்பதற்காக   வருண தேவனை குளிர்விக்கும் வகையில் கவுண்டமணி பாடும் ஒரு பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் மழை வர உத்திர வாதம் அளிக்கிறதோ என்னவோ , சிரிப்பு மழைக்கு உத்திர வாதம் அளிக்கிறது..
tamil matrimony_HOME_468x60.gif

Comments