'மத­யானை கூட்டம்' கேரளத்து பெண் குட்டியாக நடிக்கிறார் ஓவியா!!!

29th of November 2013
சென்னை::கள­வாணி' ஓவியா, தற்­போது நடித்­துள்ள, 'மத­யானை கூட்டம்' படத்தை,ரொம்­பவே எதிர்­பார்க்­கிறார். இந்த படத்தில் நடித்­தது பற்றி, ஓவியா கூறு­கையில், 'இந்த படம், மதுரை வட்­டார பின்­ன­ணியில் உரு­வா­கி­யுள்­ளது. நான் கேர­ளத்து பெண்­ணாக நடித்­துள்ளேன்.
ஏற்­க­னவே நான் கேர­ளத்து பெண் என்­பதால், ரொம்ப இயல்­பாக நடித்­துள்ளேன். மேலும், முதன் முறை­யாக இப்­ப­டத்தில் எனக்கு நானே டப்­பிங்கும் பேசி­யுள்ளேன். எனது தமிழ், மலை­யாள வாச­னை­யுடன் தான் இருக்கும். அதனால், மலை­யாளம் கலந்து பேசினால் தான், இந்த கேரக்­ட­ருக்கு பொருத்­த­மாக இருக்கும் என்று, என்­னையே டப்பிங் பேச வைத்­தனர்' என்­கிறார், ஓவியா. '
 
தற்­போது கோலி­வுட்டில் பின்­தங்­கி­யி­ருக்கும், என் மார்க்­கெட்டை
இப்­படம் மீண்டும் உயர்த்தும்' என்றும், நம்­பிக்­கை­யுடன் கூறு­கிறார், ஓவியா.
tamil matrimony_HOME_468x60.gif

Comments