ஆரம்­பித்து விட்­டது அஜீத்தின் அதி­ரடி!!! அஜீத்தின் arrambam fans celebrations!!!

1st of November 2013
சென்னை::படங்­களில் அதி­ரடி காட்டும் அஜீத், வெளித் தோற்­றத்தில், தன்னை மென்­மை­யா­ன­வ­ரா­கவே, காட்டிக் கொள்வார். முதலில் எல்லாம், திரைப்­ப­டங்­களில் நடிக்க ஒப்புக் கொள்­வதில், அவ­சரம் காட்ட மாட்டார். நீண்ட பரி­சீ­ல­னைக்கு பின்பு தான், படங்­களில் நடிக்க சம்­ம­திப்பார்.
 
அவரின் படங்கள், குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­களில் தான், வெளி­யாகும். இதனால், அவரின் ரசி­கர்கள் வருத்­தப்­பட்­டனர். தற்­போது, ரசி­கர்­க­ளின் விருப்­பத்­துக்கு ஏற்ப, செயல்­பட முடிவு செய்து விட்டார். இதை­ய­டுத்து, மள மள­வென, புதுப் படங்­களில் நடிக்க ஒப்புக்கொண்­டி­ருக்­கிறார்.
 
ஆரம்பம், வீரம் ஆகிய படங்­களை அடுத்து, கவுதம்­ மேனன் இயக்கும் படத்தில், அவர் நடிக்கப்­ போவ­தாக அதி­கா­ரப்­பூர்வ தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.
இப்­ப­டத்தை, ஹாலி­வுட்­டுக்கு இணை­யாக, பிர­மாண்­ட­மாக தயா­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ள­னராம்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments