சமீ­ப­கா­லமாய், காதல் விவ­காரம் தான் பல நடி­கை­களின் வளர்ச்­சிக்கு முட்­டுக்­கட்­டை­யாகி வரு­கி­றது. அப்­படி பாதிக்­கப்­பட்ட நடி­கை­களில், மீரா ஜாஸ்­மினும் ஒருவர்!!!

21st of October 2013
சென்னை::சமீ­ப­கா­லமாய், காதல் விவ­காரம் தான் பல நடி­கை­களின் வளர்ச்­சிக்கு முட்­டுக்­கட்­டை­யாகி வரு­கி­றது. அப்­படி பாதிக்­கப்­பட்ட நடி­கை­களில், மீரா ஜாஸ்­மினும் ஒருவர்.
 
சில ஆண்­டு­க­ளா­கவே, மாண்­டலின் ராஜேஷ் என்­ப­வரை காத­லித்து வந்த மீரா ஜாஸ்மின், அவரை கல்­யாணம் செய்து விட்­ட­தாக செய்தி பர­வி­யதால், ஒப்­பந்­த­மான சில படங்­களில் இருந்தே நீக்­கப்­பட்டார்.ஆனால், மீண்டும் தட்­டுத்­த­டு­மாறி, தற்­போது, சில படங்­களில் நடிக்கும் மீரா ஜாஸ்மின், மாண்­டலின் ராஜேஷை  திரு­மணம் செய்து கொள்­ள­வில்லை என்று பழைய  பல்­ல­வியை இப்­போதும் பாடி வரு­கிறார்.
 
அவரை இன்­னமும் தான் காத­லித்து வரு­வ­தாக சொல்­கிறார்.மேலும், ‘எங்­க­ளுக்குள் காதல் முறிவு ஏற்­பட்டு, நாங்கள் பிரிந்து விட்­ட­தாக வெளி­யான செய்­தியும், உண்­மை­யில்லை’ என்­கிறார்.

Comments