நடிகர் சந்தானம் உட்பட திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை!!!

31st of October 2013
சென்னை::திரைப்பட தயாரிப்பாளர்கள்  ஆர்.பி சவுத்ரி, ஏ.எம். ரத்னம், ஞானவேல் ராஜா, மற்றும் நடிகர் சந்தானம், ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னையில் 23 இடங்களிலும் தமிழ் நாடு முழுவதும் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை நடத்தியதாகவும்  மேலும் ஹைதராத்தில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடத்தபப்ட்டது எனவும் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
 
சினிமா தயாரிப்பில் கணக்கில் வராத பணம் பயன்படுத்தபப்டுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments