கிளாமர், சீரியஸ் என, வித வித­மான கேரக்­டர்­களில்: அட்டக் கத்தி’ நந்­திதா!!!

24th of October 2013
சென்னை::அட்டக் கத்தி’ நந்­திதா, இப்­போ­தெல்லாம், இறங்கி அடிப்­பது என்ற முடி­வுக்கு வந்து விட்டார் போலி­ருக்­கி­றது. அடக்க, ஒடுக்­க­மான, குடும்ப பாங்­கான வேடங்­களில்  மட்­டுமே நடித்துக் கொண்­டி­ருந்தால், இளம் ரசி­கர்­களின் இத­யங்­களில் இடம் பிடிக்க முடி­யாது என்­ப­துடன், கல்லா கட்டாவும் முடி­யாது என்­ப­தையும், தெரிந்து கொண்டு விட்­டாராம். இதனால்,  குடும்ப
பாங்­கான வேடம் மட்­டு­மல்­லாமல், காமெடி, கிளாமர், சீரியஸ் என, வித வித­மான கேரக்­டர்­களில் நடிக்க வேண்டும் என்ற முடி­வுக்கு வந்து விட்டார்.

தற்­போது, ‘முண்­டாசுப்  பட்டி’ என்ற படத்தில் நடிக்­கி­றாராம். மதுரை கதைக் களத்தில் தயா­ராகும் இந்த படத்தில், பக்கா மதுரைப் பெண் வேடத்தில் நடிக்­கி­றாராம், நந்­திதா. இது, அவ­ருக்கு புது  அனு­ப­வ­மாக இருப்­ப­துடன், மனதுக்கும், ரொம்­பவும் சந்­தோ­ஷ­மாக இருக்­கி­றதாம். வாயாடி பெண் கேரக்டர் என்­பதால், படப் பிடிப்பு நடக்­கும்­போது, அதை வேடிக்கை பார்க்க வரும் ரசி­கர்­க­ளுடன், கல கலப்­பாக பேசி, தன்னை தயார் படுத்திக் கொள்­கி­றாராம்.

Comments