அனுஷ்கா படத்துக்கு ஸ்டுடியோ அதிபரிடமிருந்து பாராட்டு கடிதம் வந்ததில்: பட யூனிட் மகிழ்ச்சியில் திளைத்தது!!!

16th of September 2013
சென்னை::அனுஷ்கா படத்துக்கு ஸ்டுடியோ அதிபரிடமிருந்து பாராட்டு கடிதம் வந்ததில் பட யூனிட் மகிழ்ச்சியில் திளைத்தது. ‘நான் ஈ பட இயக்குனர் ராஜமவுலி அடுத்து ‘பாஹுபாலி தெலுங¢கு படத்தை இயக்கி வருகிறார். சரித்திர பின்னணியிலான இப்படத்தில் அனுஷ்கா ராணி வேடம் ஏற்றிருக்கிறார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமேஜிராவ் ஸ்டுடியோவில் பல லட்சம் செலவில் பிரமாண்ட அரண்மனை செட் அமைத்திருக்கிறார்
 
சாபுசிரில். இதை கேள்விப்பட்ட ஸ்டியோ அதிபர், நேரடியாக ஷூட்டிங் நடங்கும் அரங்குக்கு வந்து செட்டை பார்த்து வியந்து ராஜமவுலி, ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த செட்டில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

Comments