நேமிசந்த் ஜபாக் தயாரிப்பில் மகிழ் திருமேணி இயக்கும் புதிய படத்தில் ஆர்யா!!!

14th of September 2013
சென்னை::நேமிசந்த் ஜபாக் தயாரிப்பில் மகிழ் திருமேணி இயக்கும் புதிய படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்ப வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இப்படம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேணி கூறுகையில், “இப்படம் முழுவதும் ஆக்சன் படமாக இருக்கும். இப்படம் மூலம் ஆர்யா ‘ஆக்சன்’ ஹீரோவா அவதாரம் எடுக்கிறார். பெரிய பட்ஜெட்டில் படம் உருவாக இருக்கிறது. படத்தின் பெரும்பாலான சூட்டிங் இந்தியாவில் நடைபெறும். இது ஒரு யதார்த்தமான ஆக்சன் படமாக இருக்கும்” என்றார்.

Comments