‘3’ பிறகு ‘வை ராஜா வை’!!!

26th of September 2013
சென்னை::ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம், ‘வை ராஜா வை’. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று சென்னையில் ஆரம்பமானது.
 
இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்க,. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவிருக்கிறது. ‘3’ படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments