ஷெர்லின் சோப்ராவின் சுதந்திரமான மெசே‌ஜ்!!!

23rd of August 2013
சென்னை::இணையத்தை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருப்பதில் வீணா மாலிக்கிற்கும், ஷெர்லின் சோப்ராவுக்கும் இணைய பயனீட்டாளர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
 
வீக் என்டில் வீணா மாலிக் தனது அந்தரங்க புகைப்படம் ஒன்றை வெளியிடுவார். பத்து கிராம் துணி இருந்தால் அதிசயம். பதிலுக்கு ஷெர்லின் சோப்ரா இரண்டு புகைப்படங்கள் அப்லோட் செய்வார். தலைமுடிதான் துணியாகியிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் இருவரும் போட்டியே போடுவதில்லை. சமரசம் எல்லாம் இல்லை, சலிப்புதான். காட்டுறதுக்கு இனி என்ன இருக்கு.
 
ஆக‌ஸ்‌ட் 16ஆம் தேதி ஒரு புகைப்படத்தை ஷெர்லின் சோப்ரா தனது ட்விட்ட‌ரில் வெளியிட்டார். முழுக்க சுதந்திரமாக அவர் இருக்கும் புகைப்படம்.  
 
மனிதன் சுதந்திரமானவன், அவன் எப்போதும் சுதந்திரமாக ஃபீல் பண்ணணும்ங்கிற விஷயத்தை அ‌ந்த‌ப் பட‌த்தை‌வி‌ட சைலண்டாக யாரும் சொல்ல முடியாது. (இ‌ந்த‌ப் பட‌ம் அ‌ந்த‌ப் பட‌ம் அ‌ல்ல)
போகிற போக்கைப் பார்த்தால் அவர் கேட்ட பாரத ரத்னாவுக்கு நாமே சிபா‌ரிசு செய்வோம் போல.
 
பி.கு. காமசூத்ரா படத்தின் பிரேக்கில் பிளாக் காபி சாப்பிடுகிற படம் ஒன்றையும் சோப்ரா வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் காபி கப்பை வைத்திருக்கும் இடம்... ம்ஹும்.. இதுக்கு மேல சொன்னா உதைக்க வருவீங்க. இர‌ண்டு பட‌ங்களையு‌ம் சேர்ச் செய்து நீங்களே பார்த்துக்கோங்க. அ‌வ்வளவுதா‌ன் சொ‌ல்ல முடியு‌ம்.

Comments