
த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் வேகமாக நடந்து வருகிறது. பிள்ளையை பெற்றவர்கள் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டால் தங்கள் கடமை முடித்து விட்டதாக திருப்தியடைவார்கள். இந்த எண்ணம் தான் த்ரிஷா அம்மாவுக்கும். அதனால் வேகமாக மாப்பிள்ளை தேடிவருகிறார், தாய்க்குலம். இதற்காக புரோக்கர்கள் பலரும் முடிக்கி விடப்பட்டுள்ளார்கள். மாப்பிள்ளை பிராமணராக இருக்க வேண்டும். படித்த பண்புள்ள குடும்பமாக இருக்க வேண்டும் என்று த்ரிஷா அம்மா எதிர்பார்க்கிறார். பண வசதி தேவையில்லை. இந்தத் தகுதி உள்ளவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. மேடத்துக்கு மந்திரம் ஓதவா...?
Comments
Post a Comment