ஊரடங்கு காலத்திலும் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்!

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் வீட்டினுள் முடங்கியுள்ளனர். இதனால் தனது பொழுதை பலரும் சமூக வலைதளங்களில் நேரத்தை கழித்து வருகின்றனர். வீடியோக்கள் பதிவிடுவதும், போட்டோ சேலஞ்ச் போன்ற டாஸ்க்களை திரைப்பிரபலங்கள் செய்து வருகின்றனர்.
இதில் நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். அடிக்கடி புகைப்படங்கள் பதிவிடுவதும் ரசிகர்களுடன் சாட் செய்வதுமாக கலகலப்பாக இருந்து வருகிறார்.
 
யாஷிகா ஆனந்த் தன்கைவசம் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என தமிழில் அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. படப்பிடிப்பு தற்போது இல்லாததால் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
 
இந்த நிலையில் இவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார், அதில் முன்னழகு தெரிவது போல போஸ் கொடுத்து உள்ளார். இந்த வீடியோக்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 

Comments