
நடிகர் கார்த்தியும் இயக்குனர் வெங்கட்பிரபுவும் புதிய படம் ஒன்றில் கைகோர்க்க உள்ளனர். ஆனால் இந்த படத்தோடு டைடில் என்னனு கேட்டீங்கனா நீங்களே ஆச்சர்யப்படுவீங்க. என்னங்க தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா. சரிங்க நானே சொல்லிடுறேன். படத்துக்கு பெயரு ப்ரியாணி. என்னங்க நான் சொன்னது சரிதானே. ஆமாங்க இந்த பெயர கேள்விபடாத ஆளே இருக்க முடியாதுங்க. முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் கார்த்தியும் வெங்கட்பிரபு கூட்டணியும் இணையப்போகுது. இதேசமயம் இந்தப் படத்த ஸ்டியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்காங்க.
Comments
Post a Comment