
தமிழில் ‘பாய்ஸ்’ படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதைத் தொடர்ந்து தமிழில் ஒருசில படங்களிலேயே நடித்தார். பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று அங்கு முன்னணி நடிகராக உள்ளார்.
இவர் சமீபத்தில் நடித்து தமிழில் ரிலீசான ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் தமிழில் கதை கேட்கிறார்.
தற்போது ‘ஆடுகளம்’ வெற்றி மாறன் தயாரிக்கும் படமொன்றுக்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். அதைத் தொடர்ந்து தெலுங்கில் ரிலீசான சித்தார்த் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் பணிகளும் நடக்கின்றன.
Comments
Post a Comment